tnpsc tnusrb daily quiz 3-8-2021(Evening Session )-50 Question-Rank List
Instruction:
- இந்த பகுதியில் தினமும் 25 முதல் 50 வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குறிய பாடத்திட்டங்களில் எந்த பகுதியில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்ய நல்ல ஒரு வாய்ப்பு இதை தினமும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
- எங்கள் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் பிரதிபலன் . தங்களால் முடிந்த அளவு நிறைய நண்பர்களுக்கு நமது செயலியை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
- முந்தைய நாள் தேர்வுகளையும் அடிக்கடி எழுதி 50க்கு 50 எடுக்கும் வரை எழுத முயற்சி செய்யுங்கள்.
- தேர்வுகளைப் பற்றிய தங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்.
50 Quiz (3/8/2021) General Studies
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
50 Quiz (3/8/2021) General Studies
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- GEOGRAPHY 0%
- HISTORY AND CULTURE OF TAMILNADU 0%
- INDIAN POLITY 0%
- Physics 0%
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?
1) தராய் மண்டலம் அதிகப்படியான வெப்பம் கொண்ட பகுதியாகும்.
2) தராய் மண்டலம் 45 கி.மீ முதல் 60 கி.மீ வரை அகலம் கொண்டது .
3) இவை மேற்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு பகுதியில் மிக அதிக மழை காரணமாக அகலமாக காணப்படுகிறது .
4) இம்மண்டலம் பாபர் பகுதிக்கு தெற்கில் உள்ளது
(Which of the following statements are correct? )
1) Tarai zone as a highest temperature area
2) Tarai has extended from 45Km to 60Km as breath
3) Despire highest rainfall, Brahmaputra valley has extended it area in western part.
4) It was in towards of south of Bhabar.Correct
சரியான கூற்று
1) தராய் மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகும்.
2) தராய் மண்டலம் 15 கி.மீ முதல் 30 கி.மீ வரை அகலம் கொண்டது .
3) இவை கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு பகுதியில் மிக அதிக மழை காரணமாக அகலமாக காணப்படுகிறது .Incorrect
சரியான கூற்று
1) தராய் மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகும்.
2) தராய் மண்டலம் 15 கி.மீ முதல் 30 கி.மீ வரை அகலம் கொண்டது .
3) இவை கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு பகுதியில் மிக அதிக மழை காரணமாக அகலமாக காணப்படுகிறது .
-
Question 2 of 50
2. Question
“புஷ்கர் ஏரி” எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது (Which state was Pushkar lake placed )
Correct
Incorrect
-
Question 3 of 50
3. Question
தமிழ்நாடு அதிகமாக மழை பெறும் பருவம் (Tamil Nadu gets more rainfall during )
Correct
Incorrect
-
Question 4 of 50
4. Question
உலகின் பிரதான போக்குவரத்து வகைகள் எத்தனை? (How many major means of transportation? )
Correct
Incorrect
-
Question 5 of 50
5. Question
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது \ எவை தவறானது
1.)தென்கிழக்கு ஆசியாவில் 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை சுனாமி தாக்கியது.
2.)இந்தோனேசிய தீவான சுமத்ரா தீவுக்கு அருகில் புவி அதிர்வு மையம் கொண்ட நில நடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் ஆக பதிவானது.
3.)இதுவே உலகின் மிகப்பெரிய சுனாமி ஆகும்.
4.)இந்திய அரசு 2009ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சுனாமி முன்னறிவிப்பு மையத்தை துவங்கியுள்ளது (Which of the following statements is false?1) In 2004 tsunami attacked Southeast Asia.
2) The epicenter was reported below the Indonesian island of Sumatra, with a magnitude of 9.1 to 9.3 on the Richter scale.
3) This is the largest tsunami in the world.
4) The Government of India has launched a Tsunami Warning Center in Hyderabad in 2009Correct
தவறான கூற்றுக்கு சரியான பதில்:
இந்திய அரசு 2007ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சுனாமி முன்னறிவிப்பு மையத்தை துவங்கியுள்ளது.
(INCOIS -Indian National Centre for Ocean Information Services)Incorrect
தவறான கூற்றுக்கு சரியான பதில்:
இந்திய அரசு 2007ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சுனாமி முன்னறிவிப்பு மையத்தை துவங்கியுள்ளது.
(INCOIS -Indian National Centre for Ocean Information Services)
-
Question 6 of 50
6. Question
கீழ்கண்ட எந்த நாடுகளின் முன்னேற்றம் மொத்த மகிழ்ச்சி குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது. (Which among the following country where Gross National Happiness Index was Used to calculate the progress of the country? )
Correct
Incorrect
-
Question 7 of 50
7. Question
BIMARU குறிப்பது என்ன? 1. அதிக மக்கள் தொகை 2. அதிக பிறவு விகிதம் 3. அதிக மக்கள் தொகை விகிதம் (BIMARU states indicates ? 1. High population 2. High birth rate 3. High growth rate of population )
Correct
Incorrect
-
Question 8 of 50
8. Question
காந்திய பொருளாதாரம் பற்றி கூறியவர் (Gandhian Economics was coined by ? )
Correct
Incorrect
-
Question 9 of 50
9. Question
MSME சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? (Micro, Small and Medium Enterprises Development Act was enacted in the year ? )
Correct
Incorrect
-
Question 10 of 50
10. Question
வானவில் புரட்சி என்பது? (Rainbow revolution denotes ? )
Correct
Incorrect
-
Question 11 of 50
11. Question
சௌரி சௌரா சம்பவம்
Chauri Chaura IncidentCorrect
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர். காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.Incorrect
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர். காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.
-
Question 12 of 50
12. Question
ஒரு வட்டக்கோணபகுதியின் ஆரம் 42 செ.மீ மற்றும் மையக்கோணம் 60o எனில் அதன் சுற்றளவு காண்க. (Find the circumference of the sector whose radius is 42 cm and central angle is 60o. )
Correct
Incorrect
-
Question 13 of 50
13. Question
சைமன் குழு புறக்கணிப்பு
Boycott of Simon CommissionCorrect
1) 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
2) இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன. இந்தக் குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன.
3) போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜபதி ராய் மிக மோசமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.Incorrect
1) 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
2) இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன. இந்தக் குழு சென்ற இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தியபடி ‘சைமனே திரும்பிப் போ’ எனும் முழக்கங்களும் இடம்பெற்றன.
3) போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த ஒரு கடுமையான தாக்குதலில் லாலா லஜபதி ராய் மிக மோசமாக காயமடைந்து பின்னர் சில நாட்களில் உயிரிழந்தார்.
-
Question 14 of 50
14. Question
_________ஜனவரி 26ஆம் நாள் சுதந்திரத் திருநாளாக அறிவிக்கப்பட்டு வரிகொடா இயக்கம் உள்ளிட்ட சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
26January _______ was declared as Independence Day and a pledge was taken all over the country to attain Poorna Swaraj non-violently through civil disobedience including non-payment of taxes.Correct
இந்த இயக்கத்தைத் தொடங்க இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியடிகளுக்கு அங்கீகாரம் அளித்தது.
The Indian National Congress authorised Gandhi to launch the movement.Incorrect
இந்த இயக்கத்தைத் தொடங்க இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியடிகளுக்கு அங்கீகாரம் அளித்தது.
The Indian National Congress authorised Gandhi to launch the movement.
-
Question 15 of 50
15. Question
ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சி
Rebellion of the Rampa AdivasisCorrect
Incorrect
-
Question 16 of 50
16. Question
1932 ________ஆம் நாள் முதல் __________ஆம் நாள் வரை மூன்றாவது வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது.
Correct
சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
Incorrect
சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
-
Question 17 of 50
17. Question
ஆரம் 3.5 செ.மீ கொண்ட அரைக்கோளத்தின் மொத்த பரப்பு காண்க. (Find the total surface of a hemisphere whose radius is 3.5 cm. )
Correct
Solution:
Incorrect
Solution:
-
Question 18 of 50
18. Question
தம்மின்தம் மக்கள் ____________ மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.Correct
அதிகாரம்: மக்கட்பேறு
Incorrect
அதிகாரம்: மக்கட்பேறு
-
Question 19 of 50
19. Question
சிவாஜி பிறந்த ஆண்டு?
Correct
Incorrect
-
Question 20 of 50
20. Question
சிவாஜி மராத்தியத் தலைவர் சந்திர ராவ் மோர் என்பாரிடமிருந்து ஜாவலியைக் கைப்பற்றிய ஆண்டு?
In which year did Shivaji capture Jawali from Maratha leader Chandra Rao More?Correct
Incorrect
-
Question 21 of 50
21. Question
_________இல் ரெய்கர் கோட்டையில் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக்கொண்டார்.
In ______, Shivaji crowned himself by assuming the title of Chhtrapati at Raigarh.Correct
Incorrect
-
Question 22 of 50
22. Question
சௌத் வரி என்பது மக்களின் மொத்த வருமானத்தில் எத்தனை பங்கு?
How much is the Chauth tax on the total income of the people?Correct
Incorrect
-
Question 23 of 50
23. Question
அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் தண்டுகள்
The control rods is a nuclear reactorCorrect
Incorrect
-
Question 24 of 50
24. Question
ஐந்து திறன் மாசு ஒரு உள்ளார்ந்த குறைகடத்தியில் சேர்க்கப்பட்டால் அதன் தன்மை என்னவாக இருக்கும்?
When a pentavalent impurity is added to an intrinsic semiconductor it becomesCorrect
Incorrect
-
Question 25 of 50
25. Question
வாரணாசி (காசி) எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 26 of 50
26. Question
சாரநாத் -எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct
Incorrect
-
Question 27 of 50
27. Question
வைஷ்ணவி தேவி கோவில் எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 28 of 50
28. Question
லடாக் புத்தமடங்கள் எங்கு அமைந்துள்ளது
Correct
Incorrect
-
Question 29 of 50
29. Question
சோழர்களின் கல்விச்சாலை அமைந்த இடம்
The educational Institute of Cholas was located atCorrect
Incorrect
-
Question 30 of 50
30. Question
இந்தியாவிற்குக் கடல் வழி காண்பதில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய நாடு
Correct
Incorrect
-
Question 31 of 50
31. Question
அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு?
Correct
Incorrect
-
Question 32 of 50
32. Question
1613ல் சூரத்தில் வாணிப மையம் அமைத்தவர்கள்
Correct
Incorrect
-
Question 33 of 50
33. Question
முகவுரையில் சட்டதிருத்தத்தின்படி இறுதியாக சேர்க்கப்பட்ட வார்த்தை
Correct
Incorrect
-
Question 34 of 50
34. Question
இறையாண்மை ஒட்டுமொத்த மற்றும் தடையில்லாத அரசின் அதிகாரமாகும். மேலும் அந்தகட்டளைத் தன்மை உடையதாகவும் காணப்படுகிறது-எனக் கூறியவர்
Correct
Incorrect
-
Question 35 of 50
35. Question
ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ1200-க்கு வாங்கினார். பின்பு அதன் அடக்க விலைக்கு மேல் 30% குறித்த விலைக்கு 20% தள்ளுபடி கொடுக்கிறார். விற்றவிலையின் லாப சதவீதம் என்ன?
A trader buys a article for Rs 1200 and marks it 30% above the C.P. He then sells it after allowing a discount of 20%. Find the profit percent.
-
Question 36 of 50
36. Question
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு
(Equality before law and equal protection of law have been further strengthened in the Indian constitution under Article ____)Correct
Incorrect
-
Question 37 of 50
37. Question
1) குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார்.(Qutb-ud-din-Aibak had conqured, proclaimed himself ruler of the Turkish territories in India. )
2) அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை குத்புதீன் ஐபக் நாட்டினார்.(He laid the foundation of the Slave Dynasty. )
3) அடிமை வம்ச மரபு “மாம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது.(Slave Dynasty is also known as Mamluk dynasty)Correct
Incorrect
-
Question 38 of 50
38. Question
இல்துமிஷ் உருவாக்கிய “சகல்கானி” அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
Chahalgani or The Forty known asCorrect
Incorrect
-
Question 39 of 50
39. Question
துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் ரஸ்ஸியா கொலையுண்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 40 of 50
40. Question
மாண்டேகு செம்ஸ்போர்டு
Correct
Incorrect
-
Question 41 of 50
41. Question
அரசியல் அறிவியல் என்பது அரசாங்கங்களை பற்றி மட்டுமே படிப்பது என்றவர்
Correct
Incorrect
-
Question 42 of 50
42. Question
MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
Identify the year of launch of MUDRA Bank?Correct
Incorrect
-
Question 43 of 50
43. Question
பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா (PMAGSY)
Pradhan Mantri Adarsh Gram Sadak Yojana (PMAGSY)Correct
Incorrect
-
Question 44 of 50
44. Question
வேலைக்கு உணவுத்திட்டம் (FWP)
Food for Work ProgrammeCorrect
Incorrect
-
Question 45 of 50
45. Question
நேபாளம் – இந்தியா நிலநடுக்கம் (கோர்க்கா நிலநடுக்கம் ) என்று ஏற்பட்டது?
Nepal – India EarthquakeCorrect
ஏப்ரல் 2015 நேபாள நிலநடுக்கத்தால் (கோர்க்கா நிலநடுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.) ஏறக்குறைய 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22,000 பேர் காயம் அடைந்தனர். இது ஏப்ரல் 25-ம் தேதி 8.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. கோர்க்கா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்பக் என்ற இடத்தில் இதன் மையப் புள்ளியானது அமைந்திருந்தது. 1934- ம் ஆண்டு நேபாளம் -பீகார் நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாளைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரிடர் இதுவே ஆகும்.
Incorrect
ஏப்ரல் 2015 நேபாள நிலநடுக்கத்தால் (கோர்க்கா நிலநடுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.) ஏறக்குறைய 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22,000 பேர் காயம் அடைந்தனர். இது ஏப்ரல் 25-ம் தேதி 8.1 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. கோர்க்கா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்பக் என்ற இடத்தில் இதன் மையப் புள்ளியானது அமைந்திருந்தது. 1934- ம் ஆண்டு நேபாளம் -பீகார் நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாளைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரிடர் இதுவே ஆகும்.
-
Question 46 of 50
46. Question
2021 ல் இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் எத்தனை?
Correct
Incorrect
-
Question 47 of 50
47. Question
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான வரையறை மாநாடு(UNFCCC)
UNFCCC Process for Climate Change Adaptation, OnCorrect
2017ஆம் ஆண்டு, மே 17 ந்தேதி நடைபெற்றது. இதில் பேணத்தகுந்த மேம்பாட்டோடு காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு அபாய குறைப்பிற்கான செண்டாய் வரையறை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதைக் குறித்து விவாதிக்கப்பட்டது.
Policy makers, implementers, supporters and investors from all over the world met during the UNFCCC Bonn Climate Change Conference at the Technical Expert Meeting (TEM) on Adaptation to discuss ‘Integrating climate change adaptation with the Sustainable Development Goals and the Sendai Framework for Disaster Risk Reduction.Incorrect
2017ஆம் ஆண்டு, மே 17 ந்தேதி நடைபெற்றது. இதில் பேணத்தகுந்த மேம்பாட்டோடு காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு அபாய குறைப்பிற்கான செண்டாய் வரையறை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதைக் குறித்து விவாதிக்கப்பட்டது.
Policy makers, implementers, supporters and investors from all over the world met during the UNFCCC Bonn Climate Change Conference at the Technical Expert Meeting (TEM) on Adaptation to discuss ‘Integrating climate change adaptation with the Sustainable Development Goals and the Sendai Framework for Disaster Risk Reduction.
-
Question 48 of 50
48. Question
நேபால் – பீகார் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆண்டு? (In which year did the Nepal – Bihar earthquake occur? )
Correct
Incorrect
-
Question 49 of 50
49. Question
சிந்து சமவெளி நாகரிகத்தில் கப்பல் கட்டும் தளம் காணப்பட்ட இடம் எது?
In the Indus Valley Civilization, where was the shipyard located?Correct
Lothal is situated on the banks of a tributary of Sabarmati river in Gujarat.
Incorrect
Lothal is situated on the banks of a tributary of Sabarmati river in Gujarat.
-
Question 50 of 50
50. Question
ஒரு வயலானது சாய்சதுர வடிவில் உள்ளது. வயலின் மூலைவிட்ட அளவுகள் 80 மீ மற்றும் 60 மீ ஆகும். அந்த வயலைச் சமன்செய்ய சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் செலவைக் காண்க. (A field is in the form of rhombus. The diagonals of the field are 80 m and 60 m. Find the cost of levelling it at the rate of Rs.5 per sq.m )
Correct
Incorrect
RANK LIST
Leaderboard: 50 Quiz (3/8/2021) General Studies
Pos. | Name & District | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Good
thanks
Good