tnpsc group2 group4 -10th std Tamil இயல்-1
Quiz-summary
0 of 43 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
Information
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 43 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- Answered
- Review
-
Question 1 of 43
1. Question
அன்னை மொழியே -ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 2 of 43
2. Question
“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!” என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?Correct
நூல்: அன்னை மொழியே
ஆசிரியர்:துரைமாணிக்கம் என்கிற பாவலேறு பெருஞ்சித்திரனார்.Incorrect
நூல்: அன்னை மொழியே
ஆசிரியர்:துரைமாணிக்கம் என்கிற பாவலேறு பெருஞ்சித்திரனார்.
-
Question 3 of 43
3. Question
“தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!” என்னும் பாடல் வரிகளை இயற்றியவர்Correct
வரிகள் இடம் பெற்றுள்ள நூல் -கனிச்சாறு
Incorrect
வரிகள் இடம் பெற்றுள்ள நூல் -கனிச்சாறு
-
Question 4 of 43
4. Question
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!” -என்ற பாடல் வரிகளை இயற்றியவர்Correct
பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் -கனிச்சாறு
Incorrect
பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் -கனிச்சாறு
-
Question 5 of 43
5. Question
“சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ” என்று கூறியவர்Correct
Incorrect
-
Question 6 of 43
6. Question
கனிச்சாறு -ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 7 of 43
7. Question
கனிச்சாறு -ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 8 of 43
8. Question
மகபுகுவஞ்சி என்ற நூலைப் படைத்தவர்
Correct
இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார் .
Incorrect
இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார் .
-
Question 9 of 43
9. Question
எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய என்ற நூலைப் படைத்தவர்
Correct
துரைமாணிக்கம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்று அழைக்கப்படுகிறார்.
Incorrect
துரைமாணிக்கம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்று அழைக்கப்படுகிறார்.
-
Question 10 of 43
10. Question
திருக்குறள் மெய்ப்பொருளுரை எழுதியவர்
Correct
Incorrect
-
Question 11 of 43
11. Question
உலகியல் நூறு- என்ற நூலின் ஆசிரியர்
Correct
இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார் . இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
Incorrect
இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார் . இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
-
Question 12 of 43
12. Question
தமிழ்ச்சொல் வளம் -ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 13 of 43
13. Question
‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்கிறார் _______________
Correct
Incorrect
-
Question 14 of 43
14. Question
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்
Correct
Incorrect
-
Question 15 of 43
15. Question
நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி வகை
Correct
Incorrect
-
Question 16 of 43
16. Question
கீரை,வாழை முதலியவற்றின் அடி
Correct
தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடிIncorrect
தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
-
Question 17 of 43
17. Question
நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
Correct
Incorrect
-
Question 18 of 43
18. Question
குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
Correct
தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு : கீரை,வாழை முதலியவற்றின் அடி
கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடிIncorrect
தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு : கீரை,வாழை முதலியவற்றின் அடி
கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
-
Question 19 of 43
19. Question
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
Correct
கழி : கரும்பின் அடி
கழை : மூங்கிலின் அடி
அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி.Incorrect
கழி : கரும்பின் அடி
கழை : மூங்கிலின் அடி
அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி.
-
Question 20 of 43
20. Question
கரும்பின் அடி
Correct
Incorrect
-
Question 21 of 43
21. Question
மூங்கிலின் அடி
Correct
தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி : கரும்பின் அடிIncorrect
தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி : கரும்பின் அடி
-
Question 22 of 43
22. Question
புளி, வேம்பு முதலியவற்றின் அடி.
Correct
Incorrect
-
Question 23 of 43
23. Question
அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
Correct
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.Incorrect
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.
-
Question 24 of 43
24. Question
கவையின் பிரிவு
Correct
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.Incorrect
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.
-
Question 25 of 43
25. Question
கொம்பின் பிரிவு
Correct
Incorrect
-
Question 26 of 43
26. Question
கிளையின் பிரிவு
Correct
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.Incorrect
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.
-
Question 27 of 43
27. Question
சினையின் பிரிவு
Correct
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.Incorrect
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.
-
Question 28 of 43
28. Question
போத்தின் பிரிவு
Correct
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.Incorrect
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
கொம்பு அல்லது கொப்பு: கவை யின் பிரிவு;
கிளை: கொம்பின் பிரிவு;
சினை: கிளையின் பிரிவு;
போத்து: சினையின் பிரிவு;
குச்சு: போத்தின் பிரிவு;
இணுக்கு: குச்சியின் பிரிவு.
-
Question 29 of 43
29. Question
குச்சியின் பிரிவு
Correct
Incorrect
-
Question 30 of 43
30. Question
காய்ந்த குச்சு (குச்சி)
Correct
Incorrect
-
Question 31 of 43
31. Question
காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
Correct
Incorrect
-
Question 32 of 43
32. Question
காய்ந்த சிறுகிளை
Correct
Incorrect
-
Question 33 of 43
33. Question
நெல்,புல் முதலியவற்றின் இலை
Correct
Incorrect
-
Question 34 of 43
34. Question
காய்ந்த தாளும் தோகையும்
Correct
Incorrect
-
Question 35 of 43
35. Question
காய்ந்த இலை
Correct
Incorrect
-
Question 36 of 43
36. Question
சோளம், கரும்பு முதலியவற்றின் இலை
Correct
Incorrect
-
Question 37 of 43
37. Question
நெல், புல் முதலியவற்றின் கொழுந்து
Correct
Incorrect
-
Question 38 of 43
38. Question
புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
Correct
Incorrect
-
Question 39 of 43
39. Question
சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து
Correct
Incorrect
-
Question 40 of 43
40. Question
கரும்பின் நுனிப்பகுதி
Correct
Incorrect
-
Question 41 of 43
41. Question
“கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!..” என்ற பாடல் வரியை இயற்றியவர யார்?Correct
நூல்: அன்னைமொழியே
Incorrect
நூல்: அன்னைமொழியே
-
Question 42 of 43
42. Question
“கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!..” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
ஆசிரியர்:பெருஞ்சித்திரனார்
Incorrect
ஆசிரியர்:பெருஞ்சித்திரனார்
-
Question 43 of 43
43. Question
“செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்….” என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?Correct
Incorrect
I’m So Happy. For this Valuable Questions.
Use full questions