Tnpsc group-II,IIA,IV General Tamil Chapter wise Quiz
Quiz-summary
0 of 11 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
Information
பொருள் இலக்கணம் (ஐவகைநிலமும் கருப்பொருளும்)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 11 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- Answered
- Review
-
Question 1 of 11
1. Question
கீழ்க்கண்டவற்றில் “துடி” என்ற பறை வகை எந்த நிலத்திற்கு உரியது?
Correct
குறிஞ்சி – தொண்டகம்
முல்லை – ஏறுகோட் பறை
மருதம் – மணமுழவு
நெய்தல் – மீன்கோட்பறைIncorrect
குறிஞ்சி – தொண்டகம்
முல்லை – ஏறுகோட் பறை
மருதம் – மணமுழவு
நெய்தல் – மீன்கோட்பறை
-
Question 2 of 11
2. Question
பொருத்துக
திணை பண் வகை
a) முல்லை -1) பஞ்சுரம்
b) நெய்தல் -2) சதாரிப்பண்
c) பாலை -3) செவ்வழிப் பண்Correct
Incorrect
-
Question 3 of 11
3. Question
மதிலுக்கு உள்ளிருந்து பகைவரோடு பொழுது காத்தல் எவ்வகைத் திணையாகும்.
Correct
நொச்சி
பகை வேந்தரால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காக்க வேண்டி உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவேந்தனோடு நொச்சிப்பூச் சூடிப்போரிடுவது நொச்சித் திணையாகும் – Protection of the fort.Incorrect
நொச்சி
பகை வேந்தரால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காக்க வேண்டி உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவேந்தனோடு நொச்சிப்பூச் சூடிப்போரிடுவது நொச்சித் திணையாகும் – Protection of the fort.
-
Question 4 of 11
4. Question
பொருத்துக
காலம் மாதம்
a) கார் – 1.ஐப்பசி, கார்த்திகை
b) குளிர்காலம் – 2.ஆவணி, புரட்டாசி
c) முன்பனி 3.மாசி, பங்குனி
d) பின்பனி -4.மார்கழி, தைCorrect
Incorrect
-
Question 5 of 11
5. Question
புன்னை,ஞாழல் ஆகிய மரங்கள் எந்த திணைக்குரியது?
Correct
Incorrect
-
Question 6 of 11
6. Question
நான்கு சீர்களால் அமையும் அடி_______ எனப்படும்.
Correct
Incorrect
-
Question 7 of 11
7. Question
பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
Correct
அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்
Incorrect
அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்
-
Question 8 of 11
8. Question
அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
Correct
அகவாழ்க்கை என்னும் அகத்திணையை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழாகவும்,
புறவாழ்க்கை என்னும் புறத்திணையை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் பாகுபடுத்திக் கொண்டனர்.Incorrect
அகவாழ்க்கை என்னும் அகத்திணையை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழாகவும்,
புறவாழ்க்கை என்னும் புறத்திணையை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் பாகுபடுத்திக் கொண்டனர்.
-
Question 9 of 11
9. Question
மார்கழி, தை ஆகிய இரண்டும் ________ காலத்திற்குரியன.
Correct
Incorrect
-
Question 10 of 11
10. Question
மருத நிலத்திற்குரிய தெய்வம்
Correct
Incorrect
-
Question 11 of 11
11. Question
பாலை நிலத்திற்குரிய பறவைகள்
Correct
Incorrect