Tnpsc group-II,IIA,IV General Tamil Chapter wise Quiz
Quiz-summary
0 of 8 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
Information
TAMIL 26-பொருள்கோள்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 8 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- Answered
- Review
-
Question 1 of 8
1. Question
ஊஞ்சல் கயிறு போல முன்பின் பொருள் கொள்வது
Correct
Incorrect
-
Question 2 of 8
2. Question
செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது
Correct
Incorrect
-
Question 3 of 8
3. Question
“சுரையாழ அம்மி மிதப்ப” என்னும் செய்யுள் அடியில்______ பயின்று வந்துள்ளது.
Correct
Incorrect
-
Question 4 of 8
4. Question
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்”- பயின்று வந்துள்ள பொருள்கோள்
Correct
Incorrect
-
Question 5 of 8
5. Question
“கட்டிக் கரும்பு கசக்கும் மிகக் கனிந்த எட்டிக் கனியினிக்கும்” பயின்று வந்துள்ள பொருள்கோள்
Correct
ஒரு செய்யுளில் பல அடிகளில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொள்ளாமல், அதன் பல அடிகளிலும் உள்ள சொற்களைத் தேவையான இடங்களில் சேர்த்துப் பொருள்கொள்ளும் முறைக்குக் கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்
Incorrect
ஒரு செய்யுளில் பல அடிகளில் உள்ள சொற்களை அவை அமைந்துள்ளவாறே பொருள் கொள்ளாமல், அதன் பல அடிகளிலும் உள்ள சொற்களைத் தேவையான இடங்களில் சேர்த்துப் பொருள்கொள்ளும் முறைக்குக் கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும்
-
Question 6 of 8
6. Question
“நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு”- பயின்று வந்துள்ள பொருள்கோள்
Correct
செய்யுளைச் சொற்கள் உள்ளவாறே பொருள் கொள்ளாது, அதன் இறுதியில் அமைந்துள்ள சொல்லைச் செய்யுளின் முதலில் உள்ள சொல்லோடு கொண்டு வந்து இணைத்துப் பொருள் கொள்கின்ற முறைக்குப் பூட்டுவிற் பொருள்கோள் என்று பெயர்.
Incorrect
செய்யுளைச் சொற்கள் உள்ளவாறே பொருள் கொள்ளாது, அதன் இறுதியில் அமைந்துள்ள சொல்லைச் செய்யுளின் முதலில் உள்ள சொல்லோடு கொண்டு வந்து இணைத்துப் பொருள் கொள்கின்ற முறைக்குப் பூட்டுவிற் பொருள்கோள் என்று பெயர்.
-
Question 7 of 8
7. Question
“இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை” -பயின்று வந்துள்ள பொருள்கோள்
Correct
ஒரு செய்யுளின் நடுவில் நிற்கும் சொல் ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் சென்று சேர்ந்து பொருள் தரும் முறையைத் தாப்பிசைப் பொருள்கோள் எனக் கூறுவர்.
(எ-டு:)
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு (குறள் – 255)Incorrect
ஒரு செய்யுளின் நடுவில் நிற்கும் சொல் ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் சென்று சேர்ந்து பொருள் தரும் முறையைத் தாப்பிசைப் பொருள்கோள் எனக் கூறுவர்.
(எ-டு:)
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு (குறள் – 255)
-
Question 8 of 8
8. Question
செய்யுளின் முதலினும் ஈற்றினும் நின்ற மொழிகள் தம்மிற் பொருள் கொண்டு நிற்பது,
Correct
Incorrect